*அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:*

(1) *"நசி, மசி"* என்றிட எமனையும்
வெல்லலாம்.

(2) *"மசி, நசி"*  என்றிட மன்னனும்
மாண்டிடுவான்.

(3) *"நங், நங்"* என்றால் கெடுதல்
நிகழாது.

(4) *"சிங், சிங்"* என்றால் மிருகங்கள்
ஓடும்.

(5) *"வங், வங்"* என்றால் உலகமும்
வசியமாகும்.

(6) *"வசி, வசி"*  என்றால் பீடைகள்
விலகும்.

(7) *"மசி, மசி"*  என்றால் சகல
விஷங்களும் இறங்கும்.

(8) *"அசி, அசி"*  என்றால் செல்வம்
அமோகமாக பெருகும்.

(9) *"உசி, உசி"* என்றால் செல்வம்
யாவும் ஒழிந்து போகும்.

(10) *"மசி, நசி, நசி, மசி"* என்றால் பேய்
பிசாசுகள் ஓடும்.

(11) *"சிவ, சிவ"*  என்றால் தீவினைகள்
அழியும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

KP JOTHIDAM

2024 MAY குரு பெயர்ச்சி பலன்கள்