இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாணக்கியர் நீதி

        ‘ சாணக்கியர் ’- என்று   சொன்னவுடன் ,  நம்மில் பலர்   மனதில்   தோன்றுவது ,  அவருடைய அவிழ்ந்த குடுமியும்   அவர் எடுத்த சபதமும்தான். ‘ பாஞ்சாலி ’  சபதத்திற்குப் பிறகு   வரலாற்றுப் பெயர் பெற்ற சபதம் -   ‘ சாணக்கிய சபதம் ’ தான். கெளரவ சாம்ராஜ்யத்தை அழித்து ,  தர்மருடைய ஆட்சியை ஏற்படுத்தியது -   பாஞ்சாலி சபதம்.   நந்தர்களின் ஆட்சியை அழித்து ,  சந்திரகுப்தரை மன்னராக்கி ,  குப்தர் பொற்காலத்திற்கு   அடிகோலியது -   ‘ சாணக்கிய சபதம் ’. சாணக்கியருடைய சபதம் போல் ,  அவர் எழுதிய  ‘ அர்த்த சாஸ்திர ’ மும்   உலகப் பிரசித்தி பெற்றவை. அர்த்த சாஸ்திரம் , ஒரு  statecraft  புத்தகம்.   அதாவது அராசங்கமும் அரசனும்   எப்படி நல்ல ஆட்சி செய்ய வேண்டும்   என்பதை விளக்கும் நூல். இது சரித்திரம் படித்த   எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பல பேருக்குத்   தெரிந்திருக்க   வாய்ப்பில்லாத விஷயம்  —  இதே ...