சாரஜோதிடம்
சாரஜோதிடம் எனும் உயர்கணித ஜோதிடம் ஒரு ஜாதகரின்
தனிப்பட்ட பலனை சரியாகவும் துல்லியமாகவும் சொல்லலாம்
பாரம்பரிய ஜோதிடம் போல் பலன் இல்லாமல் இதில்
துல்லியமாக பலனை சொல்லலாம் , இதில் கிரகங்கள்
அகம்,பொருள் என தனித்தனியாக பிரித்து பலன் சொல்லப்படும்
குரு,சுக்கிரன் என்றாலே பொன்,பொருள் தரும் கிரகம் என
பொதுவாக பாரம்பரிய ஜோதிடத்தில் சொல்வதுண்டு ஆனால் ஜாதகருக்கு
மேற்கண்ட கிரகங்கள் 2,4,6,10 தொடர்புகொண்டால் மட்டுமே
பொருளாதாரம் முன்னேற்றம் உண்டு மாறாக 5,9,11தொடர்பு
கொண்டால் வெறும் சுகத்தை மட்டுமே கொடுப்பார்கள் அதுவும்
தன்னிடம் இருக்கும் பணத்தை செலவழித்து இன்பம்,சுகம் பெறுவார்கள்
இவற்றை எல்லாம் உயர்கணித சாரஜோதிடம் மட்டும்தான்
கணிக்க முடியும் என்பதை பெருமகிட்ச்சியோடு கூறிக்கொள்ள
விரும்புகிறேன்
shanmuga jothida research centre
nagappattinam,
velankanni near,
cell 0091-8526125692 india
006-0176143848 Malaysia
006-0163526064 '' ''
astroshan32@gmail.com
www.shanmugaastrology.blogspot.in
www.astrolucky.blogspot.com
கருத்துகள்
கருத்துரையிடுக